ஒடிசா கோயிலில் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கட்டாக்: ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், பதம்மா அருகே மகாநதியோரம் சிங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த கோயிலில் நேற்று மகர மேளா தொடங்கியது. இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

அப்போது அங்குள்ள பதம்பா-கோபிநாத்பூரை இணைக்கும் பாலத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். குழந்தைகள், பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட் டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்