சென்னை: வந்தே பாரத் ரயில்கள் கடந்த 6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.
‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் - பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வந்தே பராத் ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக, கால்நடைகள் மீது மோதி வந்தே பாரத் ரயிலின் முன்பகுதிகள் சேதம் அடைந்து வருகின்றன. இதன்படி கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தற்போது வரை வந்தே பாரத் ரயில்கள் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago