“நமது குழந்தைகளுக்காகவாவது சூழலியலை பாதுகாக்க வேண்டும்” - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

By செய்திப்பிரிவு

தனது பதவி காலம் முடிவடையும் நிலையில் இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுடனான தனது உரையில் தெரிவித்தது…

“பிரியமான சக குடிமக்களே, வணக்கம்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என் மீது மட்டற்ற நம்பிக்கை வைத்து, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக என்னை இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். என் பணிக்காலம் முடிவடைந்த பிறகு நான் விடைபெறும் வேளையில் உங்கள் அனைவரோடும் நான் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய சக குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவருக்கும் என் ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு நான் தொடங்குகிறேன். நாடெங்கும் நான் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது, குடிமக்களுடனான என்னுடைய இடைவினைகள் எனக்கு உத்வேகத்தையும், சக்தியையும் அளித்தன.

நன்றி, ஜெய் ஹிந்த்!!” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE