தினசரி கரோனா தொற்று 38,949; சிகிச்சையில் உள்ளோர்  4,30,422

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 38,949 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,30,422 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,10,26,829

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 38,949

இதுவரை குணமடைந்தோர்: 3,01,83,876

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 40,026

கரோனா உயிரிழப்புகள்: 4,12,531

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 542

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,30,422

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 39,53,43,767

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 38,78,078

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE