பாஜக பொய்கள் கூறும், வதந்திகள் பரப்பும் இயந்திரம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 7-ல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார் கேஜ்ரிவால்.
டெல்லி தேர்தலை முன்னிட்டு சாலையோர பிரச்சாரத்தை அவர் துவக்கினார். அப்போது அவர்: "பாஜக பொய்கள் கூறும், வதந்திகள் பரப்பும் இயந்திரம். சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெறச் செய்து டெல்லி மக்கள் சரித்திரம் படைப்பர். 49 நாட்கள் நடந்த நல்லாட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்க அவர்கள் வாய்ப்பளிப்பார்கள்" என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில், பெண்கள் பாதுகாப்பு, ஜன் லோக்பால் விவகாரங்கள் குறித்து கேஜ்ரிவால் பேசுவார் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago