ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர் இன்று பலியாகினர். இத்துடன் ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களில் 7 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். பன்ஸ்வாரா, பார்மர் பகுதிகளில் இருந்து தலா இருவர், டோங், நகூர், பிகானர், கோட்டா பகுதிகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் பலியாகினர். இவர்களில் 9 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள் என மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்