விஜயவாடாவில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சித்திநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் மேலும் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

காஸ் கசிவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்