ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சித்திநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் மேலும் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
காஸ் கசிவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago