பர்துவான் குண்டுவெடிப்பு தொடர்பு: அசாமில் பயங்கரவாதி கைது

By பிடிஐ

மேற்குவங்க மாநிலம் பர்துவான் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படும் வங்கதேச பயங்கரவாதி ஷனூர் அலாம், அசாம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஷனூர் அலாமை தேசிய புலனாய்வுத்துறையினர் கைது செய்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் ஹமாத்-உல்-முஜாகுதீன் அமைப்புக்கு பயங்கரவாதி ஷனூர் அலாம் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குவதாகவும், பர்துவான் குண்டுவெடுப்பு சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய நபர் ஷனூர் அலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்