ஜார்க்கண்ட் மாநிலம் ஜன்பாத் மாவட்டம் பக்மாராவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. நக்ஸலைட்டுகள் ஆயு தங்களைக் கைவிட்டு, கிராமங்கள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். நக்ஸல் பாதிப்பு காரணமாக நாட்டின் சில பகு திகளில் வளர்ச்சி பாதிப்படைந்துள் ளது. நக்ஸல்கள் வன்முறையைத் தவிர்த்து விட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான தருணம் இது. நாட்டின் மக்கள் தொகை மனிதவளமாக மாற் றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago