ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு மாநில தேர்தலிலும் மக்கள் பெருமளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: "இரு மாநில தேர்தலிலும் மக்கள் பெருமளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் 20 தொகுதிகளிலும், காஷ்மீரில் 18 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago