தீவிரவாதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை: பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் உறுதி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் இருந்து நமது எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் சில நாள்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீர் சென்ற பாரிக்கர் அங்கு நிலைமை நேரில் ஆய்வு செய்தார்.

இதையடுத்து நேற்று செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை இந்தியா கொடுத்துள்ளது. தீவிர வாதிகள் எல்லையில் வாலாட்டு வதை நிறுத்த தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதனால் ஏற்படும் நல்ல மாற்றங்களை அடுத்த 6 மாதங்களில் நீங்கள் தெளிவாக உணர முடியும்.

காஷ்மீரில் நமது ராணுவத்தின ருக்கு அதிநவீன ஆயுதங்கள், தாக்குதலின்போது அவர்கள் முதலில் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான பாதுகாப்பு கருவிகளை வைத்திருக்க நட வடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்