சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது: திரிணமூல்

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் உறுப்பினர்கள் அவைக்கு வரும்போது வாயில் கருப்பு துணி கட்டி வந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசியபோது, “அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. அவையில் திரிணமூல் உறுப்பினர்களை பேச விடாமல் மைக் அணைக்கப்படுகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்