மேகாலயாவில் முதன்முறையாக வரும் 29-ம் தேதி ரயில் போக்கு வரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் டி.சங்மா கூறும்போது, “வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மெந்திபத்தார் - அசாம் மாநிலத் தின் மலிகான் இடையே ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இது மாநிலத்தின் முதல் ரயில் போக்குவரத்து ஆகும். பின்னர் கரோ பகுதி மக்களுடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago