மேகாலயாவில் முதல் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார் மோடி

By பிடிஐ

மேகாலயாவில் முதன்முறையாக வரும் 29-ம் தேதி ரயில் போக்கு வரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் டி.சங்மா கூறும்போது, “வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மெந்திபத்தார் - அசாம் மாநிலத் தின் மலிகான் இடையே ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இது மாநிலத்தின் முதல் ரயில் போக்குவரத்து ஆகும். பின்னர் கரோ பகுதி மக்களுடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்