பெண்களுக்கு ஒழுக்கங்கள் மற்றும் பாரம்பரியம் குறித்து ஆலோசனை வழிங்கி அவர்களை லவ் ஜிகாதிலிருந்து காப்பாற்ற முடியும். இதனால் கலாச்சார சீர்கேடு நடப்பதை தவிர்த்திடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
மும்பையில் யுவ சன்கல்ப விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் செய்தியாளர்களிடம் இது குறித்து கூறும்போது, "நமது பெண்களுக்கு வீட்டிலிருந்தே ஒழுக்கங்கள் கற்று தரப்பட வேண்டும்.
சிலர் நடத்தும் லவ் ஜிகாக் வலையில் அவர்கள் விழாமல் தடுக்க அவர்களுக்கு தேவையான் ஆலோசனைகளை வழங்கலாம். இவை சரிவரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆணின் குடும்பத்தினரிடம் சுமுகமாக பேச்சு நடத்தலாம்.
இறுதியாக இவை எதுவும் பலனளிக்கவில்லை என்றால் காவல்துறையின் உதவியை நாடலாம்" என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago