அமைச்சரை கண்டித்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் சமூக நலம் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ராவேல கிஷோர் பாபு.

இவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும் போது, “தெலுங்கு தேசம் கட்சி தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. மக்களின் நலன் கருதியே எங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது” என்றார்.

அமைச்சரின் இந்தக் கருத்து, தெலுங்கு தேசம் - பாஜக இடையே புதிய சிக்கலை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் நேற்று அமைச்சர் ராவேல கிஷோரை நேரடியாக அழைத்து கூட்டணி குறித்து பேசியது ஏன்? என கடிந்துகொண்டதுடன், தன்னைக் கேட்காமல் கூட்டணி குறித்து கட்சியில் யாரும் விமர்சிக்க கூடாது எனவும் உத்தரவிட்டதாக தெலுங்கு தேச கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்