முரளி தியோரா மறைவுக்கு இரங்கல்: மாநிலங்களவை ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முரளி தியோரா மறைவுக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். முரளி தியோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், உறுப்பினர்கள் ஹேமேந்திர சந்திர சிங், கபில் கிருஷ்ண தாகூர் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்