எபோலா: விமான நிலையங்களில் உஷார்

எபோலா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 25 விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் லைபீரியாவில் இருந்து டெல்லிக்கு வந்த 26 வயது இளைஞருக்கு எபோலா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலாவால் இதுவரை 5177 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பிராந்தியத்தில் சுமார் 45 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாடு திரும்பும்போது முழுமையாக மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 25 விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்