40 கிலோ வெடிகுண்டு சிக்கியது

By பிடிஐ

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம், குன்ட்டி மாவட்டத்தில் முக்கிய சாலை ஒன்றில், நக்ஸலைட்கள் புதைத்து வைத்திருந்த 40 கிலோ வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றி அழித்தனர்.

அரசியல் தலைவர்கள் அதிகம் பயணம் செய்யும் சாலையில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்