உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பேய் மழை காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து டெரி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: டெரி மாவட்டம் நேடாடு கிராமத்தில் கனமழை பெய்தது. இதனால் ரூயிஸ் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் இருந்த 2 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பெண்கள் உட்பட 5 பேரை சடலமாகவும் ஒருவரை பலத்த காயங்களுடனும் மீட்டனர். வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா என மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago