துப்பு கொடுப்போர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்

லஞ்சம், ஊழல், முறைகேடுகள் தொடர்பாக துப்பு கொடுப்போர் பாதுகாப்பு சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டுவரப்படும் என்று பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜீதேந்திரசிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார். துப்புக்கொடுப்போரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்