மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பள்ளியில் பிகார் அமைச்சரின் மகன் ராகிங் செய்யப்பட்டதில் தொடர்புடைய 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
9-ம் வகுப்பு மாணவரான ஆதர்ஷ் சிங், கடந்த 20-ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் தற்கொலைக்கு முயன்றார். சக மாணவர்கள் ராகிங் செய்ததே அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரிக்க பள்ளி நிர்வாகம் ஒரு குழுவை அமைத்தது. இதன் அடிப்படையில் 3 மாணவர்கள், 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் சிங்கின் தந்தை ஜெய் குமார் சிங் பிகார் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சராவார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago