இந்தியாவில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் நாடு கடத்​தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர்.

இதுகுறித்து அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் மோகன் கார்​டன், உத்​தம் நகர் பகு​தி​களில் போலீ​ஸார் மேற்​கொண்ட அதிரடி சோதனை​யில் விசா காலத்​துக்கு பிறகும் இந்​தி​யா​வில் தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் சிக்​கினர்.

இவர்​களில் 12 பேர் நைஜீரி​யா​வை​யும் இரு​வர் வங்​கதேசத்​தை​யும் ஒரு​வர் ஐவரி கோஸ்ட் நாட்​டை​யும் சேர்ந்​தவர்​கள்.
சரி​பார்ப்​புக்கு பிறகு இவர்​களை நாடு கடத்த வெளி​நாட்​டினருக்​கான பிராந்​திய பதிவு அதி​காரி உத்​தர​விட்​டார்.

இதையடுத்து அவர்கள் நாடு கடத்​தப்​படு​வதற்​காக தடுப்​புக் காவல் மையத்​துக்கு அனுப்​பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்