ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் - 1 ராக்கெட் இன்ஜின் 3-வது கட்ட சோதனை வெற்றி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்​தி​யா​வில் விண்​வெளி துறை​யில் ஈடுபட முதல் நிறு​வன​மாக ஹைத​ரா​பாத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், விண்​வெளி​யில் ஏவக் கூடிய ராக்​கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறு​வனம் உரு​வாக்கி வரு​கிறது. இந்த ராக்​கெட்​டுக்கு இந்​திய விண்​வெளித் துறை​யின் தந்தை என்று போற்​றப்​படும் விக்​ரம் சாரா​பாய் நினை​வாக, விக்​ரம் -1 என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இந்த விண்​வெளி ராக்​கெட் இன்​ஜின் 3 நிலைகளை கொண்​டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்​கப்​பட்​டது. இதையடுத்து ராக்​கெட்​டின் 3-வது கட்ட சோதனையை ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் நேற்று வெற்​றிகர​மாக நடத்தி முடித்​தது. இந்த ராக்​கெட்​டின் 3 நிலைகளி​லும் திட எரிபொருள் பயன்​படுத்​தப்​படு​கிறது. தற்​போது ஸ்கைரூட் நடத்​திய ராக்​கெட் 3-வது இன்​ஜினுக்கு ஏவு​கணை தந்தை என்று போற்​றப்​படும் கலாம் - 100 என பெயரிடப்​பட்​டுள்​ளது என்று அந்நிறு​வனம் மகிழ்ச்​சி தெரி​வித்​துள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்