கர்நாடகாவில்  பைக் டாக்ஸி சேவைக்கு உயர் நீதிமன்றம் தடை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனி​யார் பைக் டாக்ஸி நிறு​வனங்​களின் கூட்​டமைப்பு, கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனு​ம​திக்கக்கோரி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்தது.

இந்த மனுவை நேற்று நீதிபதி ஷியாம் பிர​சாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதி​முறை​களை உரு​வாக்​கு​மாறு கர்​நாடக அரசுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதற்​காக 3 மாதங்​கள் கால‌ அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்​களுக்கு கர்​நாட​கா​வில் நிறுத்த வேண்​டும். அதற்​குள் அரசு சட்ட திருத்​தத்தை மேற்​கொள்ள வேண்​டும்​’’என உத்​தரவிட்​டார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்