ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்றவர் கைது

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹோலி பண்​டிகை நேற்று ஹைத​ரா​பாத்​தில் வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தூல்​பேட்டை மல்சா புரம் எனும் இடத்​தில் நடந்த ஹோலி கொண்​டாடத்​தில் குல்ஃபி ஐஸ்​கிரீம்​கள், பர்​பிக்​கள், சில்​வர் காகிதத்​தில் ஒட்​டப்​பட்​டிருந்த இனிப்பு உருண்​டைகள் விநி​யோகம் செய்​யப்​பட்​டன. இதில் கஞ்சா கலந்​திருப்​பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசி​ய​மாக சிறப்பு அதிரடி படை​யினருக்கு தகவல் கொடுத்​தனர். அதன்​பேரில் உடனடி​யாக சிறப்பு அதிரடிப்​படை​யினர் சம்பவ இடத்​திற்கு வந்​து, அங்கு விழா ஏற்​பாடு செய்த சத்​ய​நா​ராயண சிங் என்​பவரை கைது செய்து விசா​ரித்​தனர். இதன் பின்​னனி​யில் இருப்​பது யார்? கஞ்சா எங்​கிருந்து வந்​தது என போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்