புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் கிராப்-4 கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி - தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி மற்றும் அண்டை மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நவம்பர் 18 முதல் டிசம்பர் 4 வரை காற்று தரக்குறியீடு புள்ளிவிவரத்தை உச்ச நீதிமன்றம் நேற்று ஆய்வு செய்தது. டெல்லியில் காற்று தரக்குறியீடு நேற்று 161 ஆக இருந்தது. இது மிதமான பிரிவின் கீழ் வருவதால் டெல்லியில் கிராப்-4 கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago