ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.
தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்தனர். இந்நிலையில், கத்வாலா பிஆர் எஸ் கட்சி எம்எல்ஏவான கிருஷ்ண மோகன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago