காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.

தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்தனர். இந்நிலையில், கத்வாலா பிஆர் எஸ் கட்சி எம்எல்ஏவான கிருஷ்ண மோகன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்