எதிர்க்கட்சி எம்.பி.க்களால் அவையில் அச்சம்: கங்கனா ரனாவத் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்பியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முதல்முறையாக மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார். மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சாலை, தெருவில் சண்டையிடுவது போன்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் செயல்படுகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அவையில் அவ்வப்போது அடிக்க வருவது போன்று பாய்கின்றனர். அவைத் தலைவர் உட்பட யாருடைய அறிவுரையையும் கேட்க அவர்கள் தயாராக இல்லை.

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

க்ரைம்

24 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்