மக்களவையில் எல்.முருகனை சாடிய டி.ஆர்.பாலு - சர்ச்சையும் கொந்தளிப்பும்: வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக சார்பில் பேசிய டி.ஆர்.பாலு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளிக்க முற்பட்டார். அதற்கு டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். அமருங்கள். நீங்கள் எம்.பி.யாக தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர்” என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்