இண்டியா கூட்டணி குறித்து கார்கே கருத்து: பிஹார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
“நிதிஷ் குமாரிடம் பேச கார்கே பலமுறை முயன்றார்" - காங்.,: "நிதிஷ் குமாருடன் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை முயன்றார். ஆனால் நிதீஷ் குமார் பிஸியாக இருந்தார். அதே சமயம் நிதிஷ் குமார் அழைத்தபோது, மல்லிகார்ஜுன கார்கே சில கூட்டங்களில் இருந்தார்" என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்