அக்டோபர் 30-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி / பெங்களூரு: கடந்த 10-ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதில், தமிழகத்துக்கு அக்.30-ம் தேதி வரை 3,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம்டெல்லியில் அதன் தலைவர்வினித் குப்தா தலைமையில்வரும் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கர்நாடக அணைகளின் நீர்மட்ட நிலவரம், தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்