வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: தலைவர்கள் புகழஞ்சலி | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.28, 2023

By செய்திப்பிரிவு

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலை 11.20 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் தேனாம்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சவும்யா சாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி முன்பே காலமாகிவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE