என்ஐக்யுஆர் அமைப்பின் 17-வது மாநாடு: சென்னையில் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான தேசிய அமைப்பு (நேஷனல் இன்ஸ்ட்டிட்யூஷன் ஃபார் குவாலிட்டி அண்ட் ரிலையபிலிட்டி-NIQR).

இந்த அமைப்பு சென்னை வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15 (இன்று) மற்றும் 16 தேதிகளில் 17-வது சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. 'உலகளாவிய சிறப்பை நோக்கி - இந்தியாவின் எழுச்சி’ (Rise of India – Towards Global Excellence) என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சோர்சிங்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்