இண்டியா கூட்டணியின் முக்கியத் தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வோம் என ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மும்பை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இண்டியா கூட்டணி சார்பில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
‘மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது, தொகுதி பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்கவும், விட்டுக் கொடுத்துச் செல்வது என்ற அணுகுமுறையைக் கையாண்டு தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிப்பது.’
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்