பிஐபி முதன்மை தலைமை இயக்குநராக மணீஷ் தேசாய் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) முதன்மை தலைமை இயக்குநர் ராஜேஷ் மல்கோத்ரா ஓய்வு பெற்றதை யடுத்து, புதிய முதன்மை தலைமை இயக்குனராக மணீஷ் தேசாய் இன்று பொறுப்பேற்கிறார்.

கடந்த 1989-ம் ஆண்டு ஐஐஎஸ்அதிகாரியான மணீஷ் தேசாய், மத்திய தகவல் தொடர்பு அலுவலகத்தின்(சிபிசி) தலைவராக இருந்தார். தனது 30 ஆண்டு கால பணியில் இவர் ஆர்என்ஐ தலைமை இயக்குனர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE