குஜராத்தில் கோடீஸ்வரர் அதிகரிப்பு முதல் மும்பையில் ‘இண்டியா’ கூட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.30, 2023

By செய்திப்பிரிவு

“பெரும் பணக்காரர்களுக்கானது மோடி அரசு” - ராகுல் காந்தி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கர்நாடக அரசின் கிரஹ லக்‌ஷ்மி திட்டம் மைசூருவில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். கிரஹ லக்‌ஷ்மி திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 1.28 கோடி பெண்கள் மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE