யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்: டெல்லி மக்கள் பாதிப்பு: டெல்லியில் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை மதிய நிலவரப்படி யமுனை ஆற்றின் வெள்ள நீர்மட்டம் 207.55 மீட்டர் என்றளவில் இருந்தது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதததாகும். இதற்கு முன்பு கடந்த 1978-ஆம் ஆண்டில் 207.49 என்றளவில் யமுனையில் வெள்ளம் பாய்ந்துள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக, கரையோர வீடுகள், சந்தைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உடைமைகளுடன் அவர்கள் காத்திருக்கும் காட்சிகள் செய்திகளில் வெளியாகியுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்