பாறு கழுகுகளைப் பாதுகாக்க குழு அமைத்தது தமிழக அரசு: பணிகளின் முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: பாறு கழுகுகளைப் பாதுகாக்க மாநில அளவிலான குழுவை அமைத்து தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் கழுகுகளின் எண்ணிக்கையானது பல காரணங்களால் குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தில் கழுகுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகுப் பாதுகாப்புக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், டேராடூன் இந்திய வனவிலங்கு நிறுவனம், கோவை பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றள்ளது. இந்தக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்தக் குழு மேற்கொள்ள முக்கியப் பணிகளின் விவரம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE