வெப்ப அலைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் நேரடி தொடர்பு உண்டா? - ஓர் ஆய்வுப் பார்வை

By செய்திப்பிரிவு

காலநிலை மாற்றத்தின் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் மட்டும் கடும் வெப்பத்திற்கு 1000-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 19, 2022) அன்று 104 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இது அந்த நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச வெப்பமாகும். தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையினால், பொருளாதார நெருக்கடிகளும், பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார் அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியரான டெரெக் லெமோயின்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE