என்ன செய்தார் எம்.பி.?

By செய்திப்பிரிவு

எம்.பி. தம்பிதுரையின் உதவியாளரிடம் பேசினோம். “கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி 19 கோடி ரூபாய் முழுமையாகச் செலவிடப்பட்டுள்ளது. இதில் குடிநீர்த் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1998-ல் மத்திய அமைச்சராக இருந்தபோது, அடிக்கல் நாட்டப்பட்ட கரூர் - சேலம் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளில் 320 கோடி ரூபாய் பெற்று, பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாதையில் ரயில்களும் ஓடுகின்றன. கரூரில் விமான நிலையம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE