ரூ.250 கோடியில் மாதிரிப் பள்ளிகள், ரூ.10 கோடியில் ‘வாசிப்பு இயக்கம்’ - தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் மாபெரும் “வாசிப்பு இயக்கம்" தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE