அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்: சிபிஎஸ்இ

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: தற்போது சில பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான (2023-24) வகுப்புகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைந்த பள்ளிகளின் முதல்வர்கள், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரையான கல்வியாண்டை பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக கல்வி அமர்வுகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

19 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

மேலும்