இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி தேசியதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2022-ம் ஆண்டு பருவத்துக்கான இளநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ம் தேதிகடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆக. 25-ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியைசெப். 22 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. http://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், குறிப்பிட்ட சில இளநிலைப் பட்டம், பட்டயம்மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்குவிண்ணப்பிக்கும் தகுதியுடையஎஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

13 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்