கிண்டி அரசு ஐடிஐ-யில் ஆக.16 வரை சேர்க்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), டெக்ஸ்டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், டிஜிட்டல் புகைப்படக்காரர், உணவு தயாரிப்பு, உணவு, குளிர்பான சேவை உதவியாளர், செல்போன் தொழில்நுட்பவியலாளர் மற்றும் செயலி பரிசோதனையாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியுடைய மாணவர்கள் வரும் 16-ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம். இந்த கட்டணமில்லா பயிற்சியில், இலவச சீருடை, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, விலையில்லா வரைப்படக்கருவிகள் போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், வேலை வாய்ப்பும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-22501350 என்ற தொலைபேசி எண்ணிலும், தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவி மையத்தையும் அணுகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

46 mins ago

கல்வி

13 hours ago

கல்வி

18 hours ago

கல்வி

18 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்