தூத்துக்குடி | வடைக்கு சட்னி தராததால் கடைக்காரருக்கு வெட்டு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: வடைக்கு சட்னி தராததால் டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3-வது மைல் சங்கர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மதுரை புறவழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் 2-வது மகன் உதயசங்கர் (26) டீக்கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வடை வாங்கியுள்ளனர். வடைக்கு சட்னி தருமாறு கேட்டுள்ளனர்.

சட்னி இல்லை என்று கூறியதால், 3 பேரும் உதயசங்கரிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்