ஓசூர்: ஓசூரில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன்ராய் (24). இவர் ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை அவர் தங்கியிருந்த மாடியின் 3-வது தளத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago