வேலூரில் இளைஞரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் வடக்கு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த குமார் (28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE