தென்காசியில் தனியார் பேருந்து - லாரி மோதி விபத்து: 3 வயது குழந்தை உள்பட மூவர் பலி

By அ.அருள்தாசன்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி - மதுரை சாலையில் குத்துக்கல்வலசை அருகே இன்று காலையில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றி சென்ற லாரியும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் பேருந்தில் இருந்த 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்