வெளியான 2 நாளில் ரூ.100 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் 2!

By செய்திப்பிரிவு

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்.30ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் 2-ம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்