தெறிப்புத் திரை - 1 | அவள் அப்படித்தான்: அழுத்தும் சமூகத்தில் எதற்கும் துணிந்தவள்!

By கலிலுல்லா

1978-ம் ஆண்டில் இயக்குநர் ருத்ரய்யா நமக்கெல்லாம் ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையில் இந்த 'சோ கால்டு' சொசைட்டி சென்சார் செய்த சொற்களையெல்லாம் தேடிப்பிடித்து கோத்து வார்த்தையாக்கி வசனங்களாக வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, எந்த மாதிரியான பெண் கதாபாத்திரத்தை இச்சமூகம் வெறுக்கிறதோ, ஒரு பெண் இப்படியெல்லாம் இருக்கவே கூடாது என தொடர்ந்து பாடம் எடுக்கப்படுகிறதோ, அதையெல்லாம் சேகரித்து ஒரு பெண் கதாபாத்திரத்தை 'ஸ்கெட்ச்' செய்திருக்கிறார் ருத்ரய்யா. அந்தப் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியும், பெண்பாலை அடிப்படையாக கொண்டு படத்தின் தலைப்பையும் வைத்து மிரட்டியிருக்கிறார். அவரது மஞ்சு கதாபாத்திரம் காலம் கடந்தும் வியப்பை ஏற்படுத்துவது ஏன்? - வாருங்கள் 'தெறிப்புத் திரை'யின் முதல் அத்தியாயத்தில் அலசுவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE